ஷேக்மைதீன் கவிதைகள்
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
அற்புதம்
அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன்
அகிலத்திற்கு அருட்கொடை அல்குர்ஆன்
அருள்நேசர் ஜிப்ரீல்[அலை]அறிவித்தது அல்குர்ஆன்
அண்ணல் நபி ஸல் அமுதவாயால் பிறந்தது அல்குர்ஆன்
அன்பின் மூலம் அல்குர்ஆன்
மேலும் படிக்க »
ஹாஜிகளே வருக
ஹாஜ்ஜத்துடன் பயணித்து
ஹஜ்ஜை நிறைவேற்றி
ஹக்கன் அருள் பெற்ற
ஹாஜிகளே வருக
அஸ்ஸலாமு அலைக்கும்
மேலும் படிக்க »
விதித்தது வரும்
கலங்காதே மனமே
வருந்தாதே தினமே
வருங்காலம் உனதே
இழக்காதே துணிவை
விதித்தது வருமென்று
மேலும் படிக்க »
வாழ்க்கை
எது நடக்கணுமோ அது நடந்து கொண்டுதானிருக்கிறது
எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் .
நடக்காததை நினைத்து கவலை எதற்கு ?
பேச வேண்டியதை நினைத்து பயம் எதற்கு ?
பேச வேண்டியதை பேசித்தான் ஆக வேண்டும் .
மேலும் படிக்க »
திங்கள், 9 செப்டம்பர், 2013
வாழ்க்கை சிறியது
ச
கோதரா !
விடியலுக்கு முன்பே நீ எழுந்து விடு தினம்
விடிய வைப்பவனை நீ தொழுது விடு – ஈமானை
வெளிச்சத்தை மனதில் ஏற்றி விடு செய்யும்
வேலையை முறையாய் தொடங்கிவிடு
பெற்றோரின் விருப்பம் சார்ந்து இரு – உன்னை
மேலும் படிக்க »
வார்த்தை
நல்ல வார்த்தை இறையருள் பெருக்கும்.
தீய வார்த்தை இறையருள் தடுக்கும் .
நல்ல வார்த்தை இதயத்தை பூஞ்சோலையாக்கும்
தீய வார்த்தை இதயத்தில் நெருப்பைப்பற்ற வைக்கும்.
நல்ல வார்த்தை மனதின் ஒளியாகும் .
தீய வார்த்தை மனதின் நெருப்பாகும் .
வார்த்தை உறவுகளை இணைய வைக்கு
ம் .
வார்த்தை உறவுகளை சிதற வைக்கும் .
மேலும் படிக்க »
மறந்த மனிதன்
இன்னது நடக்குமென்று
எவரும் அறிந்ததில்லை -நான்
சொன்னதே நடக்குமென்று
சொன்னவரும் நிலைத்ததில்லை
வரும் சுகம் அத்தனையும்
வானவன் வகுத்தது தான்
மேலும் படிக்க »
மரணம்
தூக்கம் மரணத்தின் ஒத்திகை
மரணம் மறுமையின் திறவுகோல்
மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல
மரணம் மறுமை வாழ்வின் தொடர்ச்சி
மேலும் படிக்க »
படைப்பினை சிந்திப்போம் படைத்தவனை வணங்குவோம்
சுட்டு விடும் சூரியனை
துரத்தில் வைத்தான்
குளிர்ந்து வரும் சந்திரனை
பக்கத்தில் வைத்தான்
காற்றலைகளை எங்கும்
பரப்பி வைத்தான்
மேலும் படிக்க »
தாய்மை
பெண்ணினம் பெருமை கொள்ளும். – இந்த
மண்ணினம் போற்றி மகிழும். – இம்
மானிடம் பெருகச் செய்யும்
மாபெரும் பாக்கியமே தாய்மை .
மேலும் படிக்க »
நான் கண்ட அழகு
ஞானிக்கு தனிமை அழகு
சம்சாரிக்கு குடும்பம் அழகு
இல்லறத்திற்கு மனைவி அழகு
இதயத்திற்கு பிரார்த்தினை அழகு
விருந்தினர்களை உபசரிப்பது அழகு
மேலும் படிக்க »
தேசம் காப்போம்
சமுதாயமே சகோதரனே
சண்டை வேண்டாம் – நமக்கு
சண்டை வேண்டாம் – சாதி
சண்டை வேண்டாம்
ஒன்று பட்டால் ஊர் செழிக்கும் .
வேறு பட்டால் ஊர் தவிக்கும் .
மேலும் படிக்க »
துயர் தீர்ப்பாய் துயவனே
அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் – என்னை
அரவணைப்பாய் அருளாளா
துன்பம் என்னை துரத்துகின்றதே
சோதனை வழி மறிக்கின்றதே –என்
கண்கள் உன்னை தேடுகின்றதே
மேலும் படிக்க »
திருமணம்
திருமணம் இன்பம் சேர்க்கும் இனிய திருவிழா
திருமணம் இல்லற வாழ்கைக்கு அஸ்திவாரம்
திருமணம் இரு இதய நதிகளின் இனிய சங்கமம்
திருமணம் ஆண் பெண் கற்பிற்கு பாதுகாப்பு கவசம்
மேலும் படிக்க »
சுகம் பெற கூலியா ?
சுகம் தரும் சொர்க்கத்திடம் கூலி கேட்கலாமா ? வாழ
துணை வரும் பெண்ணிடம் பணம் {வரதட்சிணை} – பெண்ணை
சுமந்து தரும் பெற்றோரிடம் – நகை பேரம் பேசலாமா?-இன்பச்
சுவை தரும் பெண்ணிடம் – நாம் சோரம் போகலாமா?
மேலும் படிக்க »
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
உயர் கீதம் [அதான் ]
எங்கும் முழங்கும் இன்ப நாதம்
இரசூல் தந்த இனிய கீதம்
பொங்கும் கடல் அலை தனிலும்
தங்கி ஒலிக்கும் அருள் கீதம்
மேலும் படிக்க »
நன்றி இறைவா நன்றி
மண்ணின் மடி மீது
கண்ணின் மணி மீது – எம்மை
காத்து வரும் இறைவா
நன்றி இறைவா நன்றி
மேலும் படிக்க »
இறைவா
நான் எழுத வேண்டும்
உன் புகழ்தனை
எனக்கருள வேண்டும்
நல் அறிவினை
என்னை பிறக்க வைத்தாய்
மேலும் படிக்க »
இறைவனை நேசி
விடியலுக்கு முன்னும் விடியலுக்கு பின்னும்
இன்பம் தரும் அந்த இறைவனை நேசி
காட்சிகள் தந்து நல்ல கண்களையும் தந்த
அந்த இறைவனை நேசி
அங்கங்களை தந்து நல்ல அசைவுகளை தந்த
மேலும் படிக்க »
இறைவன்
நெஞ்சுக்கு நிம்மதி
இறைவனின் சன்னதி
தினம் முறை அவனை துதி
உன்னை தேடி வரும் சுவனபதி
- அவன்
மேலும் படிக்க »
ஆன்மா உங்களை வாழ்த்தட்டும்
ஈமான் கொண்டவர்களே
ஈந்து வாழுங்கள் இல்லை என்று சொல்லாதீர்கள் .
தர்மம் செய்யுங்கள் செல்வம் குறையாது .
இரைக்க இரைக்கத்தான் நீர் ஊறும் – தர்மம்
கொடுக்க கொடுக்கத்தான் செல்வம் சேரும் .
மேலும் படிக்க »
அஸ்திவாரம்
காலைத்தென்றலில் கடமைக்கு விரைந்து செல்லுங்கள்
மாலைத்தென்றல் நம்மை மகிழ்ச்சியில் குளிக்க வைக்கும்
உழைப்பே வாழ்வின் அஸ்திவாரம் – இதை
உணர்ந்தவர்கள் வாழ்வில் இல்லை சோகம்
மேலும் படிக்க »
அழகியமாதம் வந்தது
கொள்ளையடிக்கும் மாதம் இது – நன்மையை
கொள்ளையடிக்கும் ரமலான் மாதம் இது,
கூட்டுத்தொழுகை தராவீஹில் – முழுக்
குராஆனை ஓதக்கேட்கும் மாதம் இது – நன்மை
கோடி பெரும் மாதம் இது,
மேலும் படிக்க »
அருள்வாய் இறைவா
மதி ரவி ஒளி தந்து
மண்ணுயிர் காப்பவனே , எங்கள்
மனங்களில் ஈமான் ஒளி நிறைந்து
நல் வழி தன்னை காண வைப்பாய்
மேலும் படிக்க »
எங்கே நிம்மதி ?
விடியலுக்கு முன்னே இறைவனை தொழுது விடு
இதயம் பெரும் நிம்மதி
உதயம் உன்னை தொடும் வரை திக்ரில் ஈடுபடு
உன் கடமைகளில் உணர்வாய் நிம்மதி
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)