ஷேக்மைதீன் கவிதைகள்
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
அற்புதம்
அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன்
அகிலத்திற்கு அருட்கொடை அல்குர்ஆன்
அருள்நேசர் ஜிப்ரீல்[அலை]அறிவித்தது அல்குர்ஆன்
அண்ணல் நபி ஸல் அமுதவாயால் பிறந்தது அல்குர்ஆன்
அன்பின் மூலம் அல்குர்ஆன்
மேலும் படிக்க »
ஹாஜிகளே வருக
ஹாஜ்ஜத்துடன் பயணித்து
ஹஜ்ஜை நிறைவேற்றி
ஹக்கன் அருள் பெற்ற
ஹாஜிகளே வருக
அஸ்ஸலாமு அலைக்கும்
மேலும் படிக்க »
விதித்தது வரும்
கலங்காதே மனமே
வருந்தாதே தினமே
வருங்காலம் உனதே
இழக்காதே துணிவை
விதித்தது வருமென்று
மேலும் படிக்க »
வாழ்க்கை
எது நடக்கணுமோ அது நடந்து கொண்டுதானிருக்கிறது
எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் .
நடக்காததை நினைத்து கவலை எதற்கு ?
பேச வேண்டியதை நினைத்து பயம் எதற்கு ?
பேச வேண்டியதை பேசித்தான் ஆக வேண்டும் .
மேலும் படிக்க »
திங்கள், 9 செப்டம்பர், 2013
வாழ்க்கை சிறியது
ச
கோதரா !
விடியலுக்கு முன்பே நீ எழுந்து விடு தினம்
விடிய வைப்பவனை நீ தொழுது விடு – ஈமானை
வெளிச்சத்தை மனதில் ஏற்றி விடு செய்யும்
வேலையை முறையாய் தொடங்கிவிடு
பெற்றோரின் விருப்பம் சார்ந்து இரு – உன்னை
மேலும் படிக்க »
வார்த்தை
நல்ல வார்த்தை இறையருள் பெருக்கும்.
தீய வார்த்தை இறையருள் தடுக்கும் .
நல்ல வார்த்தை இதயத்தை பூஞ்சோலையாக்கும்
தீய வார்த்தை இதயத்தில் நெருப்பைப்பற்ற வைக்கும்.
நல்ல வார்த்தை மனதின் ஒளியாகும் .
தீய வார்த்தை மனதின் நெருப்பாகும் .
வார்த்தை உறவுகளை இணைய வைக்கு
ம் .
வார்த்தை உறவுகளை சிதற வைக்கும் .
மேலும் படிக்க »
மறந்த மனிதன்
இன்னது நடக்குமென்று
எவரும் அறிந்ததில்லை -நான்
சொன்னதே நடக்குமென்று
சொன்னவரும் நிலைத்ததில்லை
வரும் சுகம் அத்தனையும்
வானவன் வகுத்தது தான்
மேலும் படிக்க »
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)